t> கல்விச்சுடர் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் வேண்டுகோள் - தலைமைச் செயலாளர் தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 April 2020

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் வேண்டுகோள் - தலைமைச் செயலாளர் தகவல்



தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். 

தமிழகத்தை கொரோனா பாதித்த இடங்களை 3 பகுதிகளாக பிரித்து செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


பிரதமர் மோடி அறிவிக்கும்
ஊரடங்கு உத்தரவை
கடைபிடிப்பது குறித்து
அமைச்சரவையில்
ஆலோசித்து முடிவு.





JOIN KALVICHUDAR CHANNEL